நீதிமன்றிலுள்ள வழக்குகள்: செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படுமா! விஜேயதாச ராஜபக்ச
Loading… நீதிமன்றத்திலுள்ள வழக்குகள் தொடர்பான செய்திகளை ஊடகங்களில் வெளியிடுவதை நீதிமன்றத்தின் மூலம் தடைசெய்வதற்கான திட்டம் தொடர்பில் ஆராய்ந்து வருவதாக நீதி அமைச்சர் விஜேயதாச ராஜபக்ச நாடாளுமன்றத்தில் தெரிவித்துள்ளார். பெண்கள் மற்றும் சிறுவர்கள் தொடர்பான வழக்கு விடயத்தில் ஊடகங்கள் மிக மோசமாக செயற்படுவதாகவும் அமைச்சர் சபையில் சுட்டிக்காட்டியுள்ளார். நாடாளுமன்றத்தில் நேற்று முன்தினம் நடைபெற்ற போதைப் பொருள் தொடர் பான திருத்த சட்டமூலங்கள் மீதான விவாதத்தில் உரையாற்றிய ரோஹினி குமாரி கவிரத்ன எம். பி எழுப்பிய கேள்விக்குப் பதிலளிக்கும் வகையிலேயே … Continue reading நீதிமன்றிலுள்ள வழக்குகள்: செய்திகளை வெளியிட ஊடகங்களுக்கு தடை விதிக்கப்படுமா! விஜேயதாச ராஜபக்ச
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed